World News
-
இப்படி செய்தால் கிரீன் கார்ட் மற்றும் விசா ரத்து செய்யப்படும் அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்களாயின் அவர்களின் கிரீன் கார்ட் மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க…
Read More » -
சுமார் 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மைகோரோசாப்ட் முடிவு?
சுமார் 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மைகோரோசாப்ட் முடிவுமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்ஸ் பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கத்தை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.…
Read More » -
Google இல் ஆதிக்கம் செலுத்தும் AI Google
உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் தேடுதலுக்கான ஒரு தளமாக google ஐ பயன்படுத்துக்கின்றனர். அதே நேரம் உலகம் முழுவதும் AIயின் ஆதிக்கம் இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றது.…
Read More » -
பாலஸ்தீன அதிகாரசபைக்கு அதன் நிதி நெருக்கடியைக் குறைக்க சவுதி அரேபியா 30 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது!
பாலஸ்தீன அதிகாரசபைக்கு அதன் நிதி நெருக்கடியைக் குறைக்க சவுதி அரேபியா 30 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அம்மானில் வழங்கப்படும் இந்த உதவி சுகாதாரம், கல்வி மற்றும் பொதுத்துறை…
Read More » -
ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்
மத்திய காசாவில் உள்ள நகர் ஒன்றில், ஹமாஸ் காவல் பிரிவை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 18 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்போது, ஹமாஸ் காவல்…
Read More » -
இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்!
இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பில், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர், தண்ணீர் பிரச்சினை,…
Read More » -
வெற்றிகரமாக தொடங்கியது ஆக்சியம் 4 விண்வெளிப் பயணம்
இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி…
Read More » -
லெபனான் பிரதமருடன் கத்தார் அமீர் சந்திப்பு
கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள் மற்றும் லெபனான் பிரதமர் டாக்டர் நவாஃப் சலாம் ஆகியோர் இன்று காலை அமீரி திவானில்…
Read More » -
சிரியா தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல் – 22 பேர் பலி
சிரியா – டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church Damascus) தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63…
Read More » -
ஈரானுக்கு ஆதரவாக போரில் குதித்த ஏமன்
இஸ்ரேல் ஈரான் இடையே நிலவி வந்த மோதலில் அமெரிக்கா தலையிட்ட பிறகு அங்கு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கிறோம் என ஈரான்…
Read More »