Sri Lanka News
-
அகமதாபாத் – கொழும்பு நேரடி சேவை 19ஆம் திகதி ஆரம்பம்!
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மேற்கு இந்தியாவுடன் விமான இணைப்பை விரிவுபடுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவை…
Read More » -
பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமத்தை ஆரம்பிக்க நடவடிக்கை
பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அனுராதபுரம் – நாச்சதூவ குடியேற்றப் பகுதியை இவ்வாறு பெரிய வெங்காய…
Read More » -
சீரற்ற வானிலையால் 28,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு – பல வீடுகள் சேதம்
சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த…
Read More » -
அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்! அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்!
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைஎதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என…
Read More » -
பொலிஸ் தடுப்புக்காவலில் கைதியொருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், நேற்று இரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய…
Read More » -
இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது
இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக…
Read More » -
நாட்டில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு
நாட்டில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்புநாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல மாகாணங்களில் தொடர்ச்சியான…
Read More » -
கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதி முற்றாக முடக்கம்
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சூழ்நிலையால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நைகந்த பகுதி உள்ளிட்ட…
Read More » -
மாணவர்களிடையே பரவும் வைரஸ் மெனிஞ்சைடிஸ் குறித்து சுகாதாரப் பிரிவு முக்கிய தகவல்!
பாடசாலை மாணவர்களிடையே தற்போது வைரஸ் மெனிஞ்சைடிஸ் (Viral Meningitis) நோய் நிலைமை பரவி வருகின்ற போதிலும், அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதான…
Read More » -
வாகன விபத்து போல் திட்டமிட்டு நடத்தப்பட்டகொலை
துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த விபத்து திட்டமிட்டு…
Read More »