Sri Lanka News
-
நாமலை கைது செய்ய பிடியாணை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக அவருக்கு எதிராக இந்த பிடியாணை…
Read More » -
எரிபொருள் நுகர்வில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.…
Read More » -
சிறந்தசமூகஊடகத்திற்கான விருதைப் பெற்றுக்கொண்ட “#டுடே_சிலோன்” ஊடக வலையமைப்பு
கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நடுநிலையாக உடனுக்குடன் செய்திகளை வழங்கிவரும் எமது #Today_Ceylon ஊடக வலையமைப்பிற்கு ஊடக செயற்பாடுகளையும் சமூக சேவைகளையும் செய்துவரும் எமது ஊடகவலை அமைப்பினுடைய…
Read More » -
புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத்…
Read More » -
செம்மணி அகழ்வில் 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றில் கையளிப்பு – சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன்
யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் மொத்தமாக 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் 21ஆவது நாளாகவும் நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணியின்…
Read More » -
இலங்கையின் ஏற்றுமதித்துறை வருமானம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » -
கடந்த ஆண்டு 5,305 ரயில் பயணங்கள் இரத்து
கடந்த ஆண்டு இடம்பெற்ற ரயில்கள் தடம்புரள்வு மற்றும் இரத்து செய்யபட்ட ரயில் விபரங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 15 முதல் டிசம்பர்…
Read More » -
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
நடப்பாண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது. சுற்றுலா அபிவிருத்து அதிகாரசபை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம்…
Read More » -
குழந்தையின் பொம்மைக்குள் வைத்து போதைப்பொருட்களை கடத்திய பெண்
பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது…
Read More » -
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 3,000 புதிய வீடுகள்..
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக 3,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக…
Read More »