-
News
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ‘மிடிகம சஹான்’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும், ‘மிடிகம சஹான்’ என்று அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை…
Read More » -
World News
டெஸ்லாவுடன் கைகோர்க்கும் சேம்சங்
மின்சார சிற்றூந்து தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வரும் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம், தென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சேம்சங் எலெக்ட்ரோனிக்ஸ்…
Read More » -
News
மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் மறுவாழ்வுக்கு சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் மதிய போசனத்துடன் நினைவுகூரல் மற்றும் தூஆ பிரார்த்தனை நிகழ்வு!
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின்…
Read More » -
Sri Lanka News
நாமலை கைது செய்ய பிடியாணை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக அவருக்கு எதிராக இந்த பிடியாணை…
Read More » -
World News
டெஸ்லாவுடன் கைகோர்க்கும் சேம்சங்
மின்சார சிற்றூந்து தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வரும் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம், தென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சேம்சங் எலெக்ட்ரோனிக்ஸ்…
Read More » -
News
வாரத்தின் முதல் நாளில் உச்சம் தொட்ட தங்கம்
இன்றைய தினம் (28) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார்…
Read More » -
Sri Lanka News
எரிபொருள் நுகர்வில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.…
Read More » -
Sri Lanka News
சிறந்தசமூகஊடகத்திற்கான விருதைப் பெற்றுக்கொண்ட “#டுடே_சிலோன்” ஊடக வலையமைப்பு
கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நடுநிலையாக உடனுக்குடன் செய்திகளை வழங்கிவரும் எமது #Today_Ceylon ஊடக வலையமைப்பிற்கு ஊடக செயற்பாடுகளையும் சமூக சேவைகளையும் செய்துவரும் எமது ஊடகவலை அமைப்பினுடைய…
Read More » -
News
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு…
Read More » -
Sri Lanka News
புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத்…
Read More »