India News
-
மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா – மாலத்தீவு நட்பின் முக்கியத்துவம் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக கூறியுள்ளார். உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், எரிசக்தி…
Read More » -
நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி
நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தை பிடித்தார். 1966 முதல் 1977 வரை 4077 நாட்கள் பதவி வகித்த…
Read More » -
எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்றார்
மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினராக டெல்லியில் இன்று பதவியேற்கும் நிலையில், ‘இந்தியனாக எனது கடமையைச் செய்யப் போகிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் கூறினார்.…
Read More » -
இந்தியாவின் துணை ஜனாதிபதி இராஜினாமா!
இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) திங்கட்கிழமை (21) தனது பதவியை இராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு எழுதியுள்ள…
Read More » -
100 இற்கும் மேற்பட்ட பெண்கள் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்டுத்தப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசேட விசாரணையை மாநில அரசாங்கம்…
Read More » -
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவால் காலமானார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி – பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க.முத்து.…
Read More » -
உயிருக்கு அச்சுறுத்தல் – டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி!
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் என்றும், தவறு செய்து இருந்தால் ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை என்றும்…
Read More » -
நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை
கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்,…
Read More » -
ஏமனில் நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிமிஷாவை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி.!!
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர்…
Read More » -
இந்தியா – சீனா இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் அவசியம்
இந்தியா – சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்…
Read More »