India News
-
இன்று நாடு முழுக்க இந்தியாவின் 77 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். சிறந்த காவல் நிலையத்திற்கான விருது *…
Read More » -
அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்துள்ளார்
. முன்னாள் அதிமுக வேளாண் அமைச்சரான கு.பா. கிருஷ்ணன், மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ஓபிஎஸ்…
Read More » -
கேரளாவிலிருந்து இலங்கை வந்த விசேட வைத்தியக் குழு!
திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்திலுள்ள “சுரக்ஷா” முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து 5 விசேட வைத்தியர்கள் அடங்கிய…
Read More » -
தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க.…
Read More » -
புதுடெல்லியில் பொதுநலவாய மாநாட்டில் இலங்கை சபாநாயகர் தலைமையிலான தூதுக் குழு பங்கேற்பு!
இந்தியப் பிரதமரின் தலைமையில் ஆரம்பமான பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன உள்ளிட்ட இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினரும்…
Read More » -
ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில், தேசிய அளவில் தலா ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை பன்னாட்டு புத்தகத்…
Read More » -
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் 10 000 ரூபாய் கொடுப்பனவு!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன்படி டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால்…
Read More » -
வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: பாதிப்பு என்ன?
இந்தியாவின் திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திரிபுராவின் கோமதி பகுதியில்…
Read More » -
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் அதிருப்தி ஏன்?
அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (03-01-2026) தெரிவித்தார்.…
Read More » -
எனக்குப் பிடித்த விஜய் திரைத்துறையில் இருந்து விலகி புதிய பயணத்தைத் தொடங்குவது தொடர்பில் அவரின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் ; நாமல்
“நடிகர் விஜய் எப்போதும் எனக்குப் பிடித்த கலைஞர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சினிமாவில் அவருடைய பயணமும், திரையில் அவர் வெளிப்படுத்திய ஆற்றலும்…
Read More »