World News
-
ஆகஸ்ட் 19 உலகளவில் உலக மனிதநேயம் நாள் ஆகக் கொண்டாடப்படுகிறது.
மனிதநேய பணியாளர்களின் தியாகங்களை பாராட்டவும், உலக மக்களிடையே பரிவு, கருணை மற்றும் உதவித் தன்மையை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.அனைவருக்கும் சோசியல் டிவி சார்பாக வாழ்த்துக்கள்.
Read More » -
குழந்தை பெற்றெடுக்கும் ரோபோக்கள் – சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வியப்பில் ஆழ்த்தும் கண்டுபிடிப்புகளை வழங்குவதில் சீனாவுக்கு நிகர் சீன தான். இவ்வாறான நிலையில், கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை…
Read More » -
நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கும் ரொனால்டோ..!
காற்பந்து விளையாட்டில் இந்தத் தலைமுறையின் சிறந்த வீரராக கிறிஸ்டியோனோ ரொனால்டோ கருதப்படுகின்றார். ரொனால்டோ காற்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் அவர்…
Read More » -
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கிய டிக் டாக் நிறுவனம்
அபுதாபி: சமூக வழிகாட்டுதல்களை மீறிய காரணத்தால், 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில், 1 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் ஐக்கிய…
Read More » -
மியன்மாரின் ஜனாதிபதி காலமானார்!
2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த மியன்மாரின் ஜனாதிபதியான மைன்ட் ஸ்வே உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. உடல்நல குறைவால் மருத்துவ…
Read More » -
கத்தாரில் அனுமதியில்லாமல் புகைப்படம்/வீடியோ வெளியிட்டால் ஒரு இலட்சம் ரியால் அபராதம்!
கத்தார் அரசு சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, தனிநபரின் அனுமதி இல்லாமல் இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை தடை செய்யும் புதிய சட்ட திருத்தத்தை அறிவித்துள்ளது.…
Read More » -
கொண்டாட்டத்தில் சர்வதேச கோமாளிகள் வாரம்
சர்வதேச கோமாளிகள் வாரம் கடந்த 1 ஆம் திகதியில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வாரம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது…
Read More » -
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு செய்தி…
Read More » -
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை..!
‘அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை…
Read More » -
மாலைத்தீவின் அரச தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்!
மாலைத்தீவின் பிரதி சபாநாயகர் மற்றும் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ‘குரும்பா மாலைதீவுகள்’ விடுதிக்கு வருகை தந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, ஜனாதிபதி…
Read More »