-
News
சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு!
சர்ஜுன் லாபீர் சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(19) சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்சகர் ஏ.எஸ்.எம் நஜாகத் தலைமையில்…
Read More » -
World News
உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்களின் பட்டியல் வெளியாகியது
2025 ஆம் ஆண்டில், உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் ( Copenhagen )…
Read More » -
Sri Lanka News
பாராளுமன்றம் அமர்வு நாளை வரை ஒத்திவைப்பு
பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவிருந்த நிலையில், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால்…
Read More » -
Sports
ஐ.சி.சி மகளிர் உலகக்கிண்ணம் – இலங்கையில் 11 லீக் போட்டிகள் ஏற்பாடு
இந்தியாவில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பி.சி.சி.ஐ செய்துகொண்ட…
Read More » -
News
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296…
Read More » -
News
நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலையின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை
நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலையின் மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (18) வருகை தந்தனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும்…
Read More » -
Sri Lanka News
கெஹெலிய மனைவி மற்றும் மகள் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது…
Read More » -
News
கொழும்பு மாநகரசபையின் புதிய மேயர்
கொழும்பு மாநகர சபையின் 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வ்ரே காலி பால்தசார் இன்று (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். கொழும்பு மாநகரசபையின் மேயர்…
Read More » -
News
இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் மோதலினால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் பணிபுரிந்து மீண்டும் இஸ்ரேலுக்குள்…
Read More » -
Sports
ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக் கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார். அந்த ஜெர்சியில், “அமைதிக்காக போராடும்…
Read More »