News
-
8 பில்லியன் ரூபாவுக்கு மேலான பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர்
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எட்டு பில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட…
Read More » -
மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பன நிகழ்வு
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கினைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கமைய மாவடிப்பள்ளி பெரிய பாலம்…
Read More » -
வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் – ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை 21ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு…
Read More » -
பொலிஸார் பற்றிய முறைப்பாடுகள் அதிகரிப்பு
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க…
Read More » -
இலங்கையில் அதிகரித்த இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் – 114 நபர்கள் கைது
2025 ஆம் ஆண்டு இதுவரை இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம்…
Read More » -
சோசியல் டிவி விருதுக்கு விண்ணப்பம் கோரல்- 2025
https://www.socialtv24.lk/?p=1140 நாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கும்“சோசியல் டிவி விருது – 2025″க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விருது வழங்கப்படும் பிரிவுகள்: Enterprise &…
Read More » -
இளைஞர்கள் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு குறித்து கவனம்..
இளைஞர் யுவதிகளுக்கு பாராளுமன்ற குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் கலந்துகொள்ள வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்றக் குழுக்கள் மற்றும்…
Read More » -
இன்றைய தங்க விலை மாற்றமா?
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (19) தங்க விலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை என இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது அந்தவகையில், தற்போதைய தங்க…
Read More » -
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…
Read More » -
மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைக்க நடவடிக்கை
சமத்த மண்டல எனப்படும், மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்தியஸ்த சபை தொடர்பில்,…
Read More »