News
-
வாரத்தின் முதல் நாளன்று மீண்டும் அதிகரித்த தங்கவிலை
வாரத்தின் முதல் நாளான இன்று(12) தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும்,…
Read More » -
விதை நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1.8 லட்சம் காப்பீடு திட்டம் அறிமுகம்.
விதை நெல் உற்பத்தி பண்ணைகளின் காப்பீடுக்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி இந்த தகவலை வழங்கியுள்ளார்.…
Read More » -
சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்!
புகையிலை மற்றும் சிகரெட் பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்படும்…
Read More » -
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு
தங்கம் விலை மேலும் அதிகரிப்புவெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, இன்று (06)…
Read More » -
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 335 ரூபாவாக இருந்த…
Read More » -
தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு பதிலாக, நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குள் அவற்றை…
Read More » -
தேசிய பேரிடர் நிலையில் உதவிய வெளிநாட்டு போர்க்கப்பல்களுக்கு பிரணாமம் சமர்ப்பிக்கப்பட்டது
பாதுகாப்பான கடல்சார் பிராந்தியத்திற்கான உலகளாவிய மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும் கூட்டுப் பொறுப்பையும் வெளிப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சர்வதேச கப்பல்…
Read More » -
2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி – ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும்,…
Read More » -
மாணவர்களின் ஆரோக்கியம் ஆபத்தில்? : ஊட்டச்சத்துக் குறைந்த உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள்!
அரச பாடசாலை மாணவர்கள் குறைந்த விலையில் ஊட்டச்சத்து குறைந்த சிற்றுண்டிகளை அதிகமாக உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய…
Read More » -
வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டியது
2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை (300,000) தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனுடன், 2025 ஆம்…
Read More »