News
-
அதிக விலையில் அரிசி விற்பனை செய்தால் அபராதத்துடன் சிறைத்தண்டனை
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அபராதமுடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது. இது…
Read More » -
அதிக விலையில் அரிசி விற்பனை செய்தால் அபராதத்துடன் சிறைத்தண்டனை
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அபராதமுடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது. இது…
Read More » -
இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார்
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஷாருக்கான்…
Read More » -
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியான அறிவிப்பு
ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம்…
Read More » -
வரியால் அதிகரித்த புத்தகங்களின் விலை; அழிவடைந்து வரும் விற்பனை
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
அணு கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க எச்சரிக்கை அமைப்பை நிறுவ நடவடிக்கை
அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிக்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவ இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முயற்சி சர்வதேச அணுசக்தி…
Read More » -
படகு விபத்து: காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!
தங்காலை, பரவிவெல்ல கடற்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் கவிழ்ந்த பல நாள் மீன்பிடிப் படகு விபத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச்…
Read More » -
கோலியின் ஒரு பதிவிற்கு 12 கோடி ரூபாய்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்தநிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை கோடி…
Read More » -
கடவுச்சீட்டு தொடர்பான புதிய எச்சரிக்கை அறிவிப்பு:
ஜூலை 2 முதல், பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஒருநாள் மற்றும் சாதாரண சேவைக்கு தேவையான டோக்கன்களை காலை 6.30 முதல் பிற்பகல் 2.00 மணி…
Read More » -
அல் உஸ்வா – உயிர்காப்பு பயிலுனர்களுக்கான சிறப்புப் பயிற்சி
2025 ஜூன் 21ஆம் திகதி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில், அல் உஸ்வா அமைப்பின் உயிர்காப்பு பயிலுனர்களுக்காக ஒரு சிறப்பான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.…
Read More »