-
அம்பாறை மாவட்ட சமூக பொலிஸ் கட்டமைப்பு மீளாய்வு: பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தலைமையில் விசேட நிகழ்வு.
✍️மஜீட். ARM அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவலக்கடை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் சமூக பொலிஸ் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான விசேட நிகழ்வொன்று…
Read More » -
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைக் காணக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைக் காணக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சூறாவளிக்குப் பிந்தைய…
Read More » -
சம்மாந்துறையில் பொதுச் சுகாதாரத்தைப் பேண விசேட செயலமர்வுகள்: இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்
சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும் இரண்டு விசேட செயலமர்வுகள் அண்மையில் நடைபெற்றன. சுகாதார…
Read More » -
பிரதமர் ஹரிணியுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!
25 நவம்பர் 2025 இலங்கை க்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில்…
Read More » -
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையானது நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வானிலை 2025.11.24 இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையானது நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் காரணமாக நாடு…
Read More » -
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உள்ள பஹல கடுகண்ணாவ (கணேத்தென்ன) பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக, அந்தப் பகுதி மறு அறிவித்தல் வரும் வரை வாகனப் போக்குவரத்துக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளது
வாகனப் போக்குவரத்துக்கு இன்னும் மூடப்பட்டுள்ளது ✍️மஜீட். ARM கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உள்ள பஹல கடுகண்ணாவ (கணேத்தென்ன) பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறை…
Read More » -
இன்றைய வானிலை 2025.11.23நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை…
Read More » -
பாகிஸ்தானில் திட்டமிட்டபடி போட்டிகள் தொடரும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, திட்டமிட்டபடி போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அத்துடன், தொடரிலிருந்து…
Read More » -
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியது பொதுமக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்!
இலங்கையின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியத்துக்குப் பாதகமான (Unhealthy) நிலைக்குக் குறைந்துள்ளதாக காற்றுத் தரக் குறியீட்டு (AQI) முறைமையின் நேரடித் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. காற்று மாசு…
Read More » -
2026 ஹஜ் யாத்திரை ஒப்பந்தத்தில் இலங்கை – சவுதி கைச்சாத்து
2026ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக இலங்கை சவுதி அரேபியாவுடன் ஹஜ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர்…
Read More »