World News
-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க்(வயது 31) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு…
Read More » -
புற்றுநோய்த் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு; பரிசோதனையில் வெற்றியீட்டிய ரஷ்யா!
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக ‘என்ட்ரோமிக்ஸ்’ என்ற புற்றுநோய் தடுப்பூசியை…
Read More » -
சிற்றூந்து விபத்தில் பிரபல கால்பந்து வீரர் பலி
போர்த்துகல் கால்பந்து வீரரான டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே ஏற்பட்ட சிற்றூந்து விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம்…
Read More » -
இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இலங்கைக்கு வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி, நாளை (3) முதல் 5ஆம் திகதி வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.…
Read More » -
பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். இதனை நிவர்த்தி…
Read More » -
அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 2 சிறார்கள் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில், நேற்று (ஆகஸ்ட் 28) ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மீது, தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூடு…
Read More » -
சீனாவில் இடிந்து வீழ்ந்த பாலம்; 12 பேர் பலி – நால்வர் மாயம்
சீனாவின் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த தொடருந்து பாலம் நேற்று இடிந்து வீழ்ந்ததில், 12 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேரைக் காணவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள்…
Read More » -
இந்தியாவுக்கு புதிய அமெரிக்க தூதர் நியமனம்: நெருங்கிய உதவியாளரை நியமித்த டிரம்ப்
தற்போது வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநராக இருக்கும் கோர், பதவி உறுதிப்படுத்தப்படும் வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு…
Read More » -
குவைத்தில் டாக்ஸி ஓட்டுநருக்கு பணம் கொடுக்காமல் மிரட்டிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன:
குவைத்தில் வாடகை டாக்ஸி ஓட்டுநரை பணம் கொடுக்காமல் மிரட்டியதாகவும், பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரிகளை திட்டியதாகவும் 50 வயது பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
பிரித்தானியாவில் 32 வயதான இலங்கை யுவதி படுகொலை – சந்தேகத்தில் 37 வயதான இலங்கை இளைஞன் கைது
வேல்ஸ், கார்டிஃப் நகரில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெற்கு வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் தோனா நிரோதா…
Read More »