-
News
ஐஸ்,ஹெரோயின் போதைப்பொருளுடன் லொறியொன்று மீட்பு
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது…
Read More » -
News
கமாண்டோஸ் பாடநெறி – பட்டமளிப்பு விழா
கமாண்டோஸ் பாடநெறி எண். 52 A & B இன் பட்டமளிப்பு விழா ஒகஸ்ட் 20ஆம் திகதியன்று ஊவா-குடாஓயாவில் உள்ள கமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.…
Read More » -
News
ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை…
Read More » -
Sports
மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான் – கைகுலுக்கல் இடம்பெறுமா?
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு முக்கிய போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டுபாயில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. கடந்த வாரம்…
Read More » -
Sports
சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச உதைபந்தாட்ட போட்டி!
வடமாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ராஜசீலன் சீனாவுக்கு பயணமாகவுள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணியின்…
Read More » -
Accident
பேரூந்து இன்று அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில்…
Read More » -
News
8 பில்லியன் ரூபாவுக்கு மேலான பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர்
மத்திய கலாசார நிதியத்தின் ஆளுநர் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எட்டு பில்லியன் ரூபாவுக்கு மேலான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட…
Read More » -
News
மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பன நிகழ்வு
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கினைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கமைய மாவடிப்பள்ளி பெரிய பாலம்…
Read More » -
Sports
ஒரு நிமிடம் மௌனமான டுபாய் மைதானம்
இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தையினது மறைவுக்கு டுபாய் மைதானத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்று…
Read More » -
News
வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம் – ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா நாளை 21ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு…
Read More »