June 28, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பியகம...
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் (PUCSL) தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட...
சமூக ஊடகங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் குழந்தைகளுக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய குழந்தைகள் செலவிடும்...
உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமையஇ தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்...
நாடு புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால், முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர்...
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு நிகழ்நிலை வசதி குறித்து இலங்கை சுங்கம் பொதுமக்களுக்கு...
தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட டில்ஹானி லேக்கம்கே வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மகளிருக்கான ஈட்டி...
100 மீற்றர் ஓட்டத்தில் சமோத் யோதசிங்கவுக்கு மூன்றாம் இடம்தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் இன்று (08) இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியில்...