-Socialtv செய்தி பிரிவு முகாமையாளர் ஷிஹானா நௌபர் – வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றப் பரிசீலனை மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான …
Mohamed Siraj
-
இலங்கைச் செய்திகள்
-
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (13) வரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தமாக 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. …
-
நீர் கட்டணங்கள் தொடர்பான மீளாய்வுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்தக் காலப்பகுதியில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, நீர் கட்டணங்களை அதிகரிப்பதா, குறைப்பதா அல்லது தற்போதைய கட்டண முறையை தொடர்வதா என்பது தொடர்பில் …
-
இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் இன்று (14) காலை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 862 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்துள்ள குறித்த கப்பல், இன்று மாலை …
-
இலங்கைச் செய்திகள்
இனி சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனம் ஓட்ட கொடுத்தால் வாகனம் கொடுப்பவர் கைது செய்யப்படுவார்!
விபத்துக்கள் நேர்ந்தால் ஓட்டியவரைப்போல் வாகனம் கொடுத்தவருக்கும் அதே தண்டனை! இலங்கை பொலிஸார் கடுமையான எச்சரிக்கை! இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் அல்லது எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட அனுமதிக்கும் நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாகக் கைது …
-
13.08.2026 அன்று கோட்டைக்கல்லாறு பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI) பிரிவிற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் வடக்கு மற்றும் ஓந்தாச்சிமடம் தெற்கு பகுதிகளில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக காளி கோவில் வீதி, மேற்கு வீதி மற்றும் மகிழூர் வீதி …
-
வெளிநாட்டுச் செய்திகள்
அவுஸ்திரேலியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகத் தடை: 7.56 இலட்சத்துக்கும் மேற்பட்ட மெட்டா கணக்குகள் முடக்கம்!
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடக பயன்பாட்டுக்கான தடைச் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்தேகத்திற்குரிய 7.56 இலட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, சந்தேகத்திற்குரிய 4.62 …
-
இலங்கைச் செய்திகள்
“Clean Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அந்த செயலணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
“Clean Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அந்த செயலணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் தற்போதைய …
-
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையில், அரசகரும மொழி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எப். நஹீஜா முஷாபீர் …
-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. …
