மீலாத் வாழ்த்து செய்தியில் அபூபக்கர் ஆதம்பாவா (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளை அனைவரும் பின்பற்றி, ஒருவருக்கொருவர் உதவும் சமுதாயமாக வாழ்வோம் என அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் …
Mohamed Siraj
-
இலங்கைச் செய்திகள்
-
இலங்கைச் செய்திகள்
“எங்கள் உயிருக்கு ஒரு இலட்சம் ரூபாயா?” – 4,000 நாட்களைக் கடந்தும் தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம்.
(செல்வி வினாயகமூர்த்தி) வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் 4,000 நாட்களைக் கடந்தும் தொடர்வதாகவும், தமது உறவுகளின் உயிரின் பெறுமதியை ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் மதிப்பிட முடியாது எனவும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் …
-
(எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்) உத்தம நபியின் உதய தினத்தினை முன்னிட்டு கல்முனை முஹ்யித்தீன் ஜும் ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் கல்முனை வர்த்தகர்களுடன் இணைந்து நடாத்தும் மாபெரும் ஐக்கிய …
-
லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்லும் தனியார் கார் நிறுத்தத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 140 வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன. சனிக்கிழமை இரவு 09 மணியளவில், கிராவ்லி அருகே உள்ள …
-
இலங்கைச் செய்திகள்
மாணவர்களின் குறையறிந்து உடனடி உதவி: சமூக ஆர்வலர் இர்ஷாத் ரஹீமின் நெகிழ்ச்சியான மனிதநேயப் பணி!
( தில்ஷாத் பர்வீஸ் ) கமு/சது/ அல் – அர்சத் மஹா வித்தியாலய பாடசாலை மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் நோக்கில், பாடசாலையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வைட் போர்டுகள் (Whiteboards) மற்றும் அலுமாரிகளை வழங்குவதற்காக சமூக ஆர்வலரும், Greenland அறக்கட்டளைத் …
-
விளையாட்டுச் செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராகிம் ஸத்ரன் கேப்டன்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 13 முதல் 17 வரை டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. …
-
விளையாட்டுச் செய்திகள்
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியாவுக்கு ஒரு குறைபாட்டுப் புள்ளி: ஒழுக்காற்று நடவடிக்கை
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியாவுக்கு ஒரு குறைபாட்டுப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியின் இறுதிப் பந்தில் பிரபாத் ஜெயசூரியா ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது, …
-
நாட்டில் நிலவும் எல் நினோ சூழ்நிலை காரணமாக, வரவிருக்கும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அடுத்த ஆறு மாத காலப் பகுதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வுகளின் அடிப்படையிலேயே இந்தத் தகவல் …
-
இலங்கைச் செய்திகள்
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வும்
(எம்.எஸ் எம்.ஸாகிர்) மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) பாடசாலையில் இடம்பெற்றது. மருதம் கலைக்கூடல் …
-
இந்த வாரத்தில் ‘அன்பே டயானா’ முதல் ‘ஐ நோபடி’ வரை பல படங்கள் ஓடிடியில் வெளியாகி திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க உள்ளன. பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் இது. பபிதா சிங் ரிபோர்ட்டிங்: போலீஸ் கதை …
