World News
-
கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்
உலகளாவிய எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (10) சற்று அதிகரித்துள்ளன. அதற்கமைய, இன்று காலை 6.40 மணி அளவில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய்…
Read More » -
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி…
Read More » -
7 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா சென்ற சீன ஜனாதிபதிஷி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு
சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று (08) 2 நாள் அரசுமுறைப் பயணமாக வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கிற்கு வந்தடைந்தார். 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் வடகொரியாவிற்கு…
Read More » -
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன்…
Read More » -
இஸ்ரேல், ஈரான் மீது பதில் தாக்குதல்
மேற்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்களில் வெடிப்பு…
Read More » -
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (8) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. பிரண்ட் ரக…
Read More » -
நேருக்கு நேர் பேசலாம் வாருங்கள்-போர் நிறுத்தஅழைப்பை நிராகரித்த ரஷ்யா!
நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வரும் ரஷ்ய – உக்ரைன் போரை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அவசர நேருக்கு நேர்…
Read More » -
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹிஸ்புல்லா
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்கா ஆதரவளித்த போர்நிறுத்த நிபந்தனைகளை லெபனானின் ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா இயக்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பின் தலைவர் நயீம்…
Read More » -
குவைத் விமான நிலையம் குறிவைப்பு; இந்தியர் பலி! இலங்கையர்கள் உட்பட 60 பேர் காயம்!
வளைகுடாப் பகுதியில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய அதிரடி டிரோன் (Drone) தாக்குதலில் இந்தியர்…
Read More » -
நொடிப்பொழுதில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவு மனிதாபிமானம்மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது சிறுமி பாத்திமா: கேரளாவை நெகிழ வைத்த நெஞ்சை அள்ளும் சம்பவம்!
தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், குளத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி, ஒட்டுமொத்த தேசத்தினதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறாள் 10 வயது சிறுமி பாத்திமா…
Read More »