Accident
-
மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; அதிவேகத்தால் இளைஞன் பலி!
இரத்தினபுரி – பலாங்கொடை வீதியின் பத்கம்கொட சந்திக்கு அருகில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பலாங்கொடையிலிருந்து பெல்மடுல்ல நோக்கிப்…
Read More » -
சாலை விபத்துக்களில் ஒரு வாரத்தில் 49 பேர் உயிரிழப்பு – அமைச்சர்
கடந்த ஒரு வாரத்தில் (ஏப்ரல் 4 முதல் 10 வரை) சாலை விபத்துக்களில் மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்…
Read More » -
சம்மாந்துறையில் வயல்வெளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை பகுதியில் இன்று ( ) அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் அடையாளம்…
Read More » -
குடாஓய பகுதியில் கோர விபத்து: 7 வயது சிறுவன் பலி!
குடாஓய பகுதியில் கோர விபத்து: 7 வயது சிறுவன் பலி!தணமல்வில – வெல்லவாய வீதியில் குடாஓய நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதி பாரிய விபத்து
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பம் இன்று (18)…
Read More » -
இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள்: 5 பேர் உயிரிழப்பு
நாட்டில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐந்து பேர் உயிரிழப்பு வத்தளை: குடாகஹபிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் 44 வயதுடைய துவிச்சக்கர…
Read More » -
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07)…
Read More » -
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு
உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ வீரர் உயிரிழந்தார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சமன பெத்த பிரிவேனா அருகே மோட்டார் சைக்கிள் வீதியை…
Read More » -
ஹைலெவல் வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம்
ஹைலெவல் வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம்ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று (24) காலை…
Read More » -
கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து
கொழும்பு – கண்டி வீதியில் வேவெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையில் வந்த…
Read More »