Sri Lanka News
-
சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவாகி சாதனை(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் 60 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மாணவன் எம். ஆகிப் நஸீர்…
Read More » -
வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’ திட்டம் விரைவில் – அமைச்சர் அதிரடி
இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’ எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More » -
இலங்கை ரூபாயின் மீதான அழுத்தத்தைக் குறைப்பது குறித்து விளக்கம்
இலங்கை ரூபாயின் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்கு பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது கட்டாயமானது என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எரிபொருள்…
Read More » -
சம்மாந்துறை பிரதேச தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி(பாறுக் ஷிஹான்)
பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…
Read More » -
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு கடும் நடவடிக்கை?சொத்துகளை மீளப் பறிமுதல் செய்ய அரசு புதிய திட்டம்
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களை கைவிட்டு செல்லும் பிள்ளைகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை மீளக் கைப்பற்றும் வகையில் புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.…
Read More » -
காணாமல் போன பணம் குறித்து விளக்கமளிக்க மத்திய வங்கிக்கு காலவகாசம்
காணாமல் போன பணம் குறித்து விளக்கமளிக்க மத்திய வங்கிக்கு காலவகாசம்திறைசேரியிலுருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமைக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் என…
Read More » -
பல மாவட்டங்களில் பரவலான மழை மற்றும் பலத்த காற்று!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More » -
காரைதீவு பொலிஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை?
காரைதீவு பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குடும்ப…
Read More » -
2026 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான…
Read More » -
குத்துச்சண்டை போட்டியில் நுவரெலியா- பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் மற்றுமொரு சாதனை.
மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மத்திய மாகாண குத்துச்சண்டைப் போட்டியில், நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர் திரு.…
Read More »