இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அடெல் இப்ராஹீம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. பொருளாதாரம் …
Mohamed Siraj
-
-
இலங்கைச் செய்திகள்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி அநுர நடத்திய அதிரடிப் பேச்சுவார்த்தை!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் (BASL) இடையிலான உயர்நிலைச் சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் …
-
இலங்கைச் செய்திகள்
சுட்டெரிக்கும் வெயில்- 7 மாவட்டங்களுக்கு ‘வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!
நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிறப்பு வெப்பமான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் பகல் வேளையில் மனித …
-
இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. …
-
(றாசிக் நபாயிஸ் மருதமுனை செய்தியாளர்) சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலில் கல்முனை பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.கே காமிலா அவர்களின் இணைப்பாக்கத்தில் நிர்வாக உத்தியோகத்தர் எம். என்.எம்.எம். றம்ஸான் அவர்களின் தலைமையில் …
-
இலங்கைச் செய்திகள்
அனைத்துச் சமூகத்தினரும் தத்தமது கலாச்சார உடைகளுடன் பணியாற்ற அனுமதி உள்ள நிலையில், முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுவது அப்பட்டமான பாகுபாடாகும் – ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து பணிக்குச் சென்ற முஸ்லிம் பெண் ஊழியர்கள் கடமையேற்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டமை அடிப்படை உரிமை மீறலாகும் என ‘வுமென்ஸ் கோர்ப்ஸ்’ (Women’s Corps) பெண்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இச்சம்பவம் குறித்து தனது அதிருப்தியை …
-
-Nabishad Abu Hanshif- ரைன் நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளதால், ஜெர்மனியில் உள்ள நிறுவனங்கள் வணிக ரீதியிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளன. தானியங்கள், எரிபொருட்கள், கனிமங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கான ஐரோப்பாவின் முக்கிய நீர்வழிப் பாதைகளில் ஒன்றாக …
-
இலங்கையில் இன்று (12) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (11) விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலேயே இன்று தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய விலை நிலவரப்படி, 24 …
-
இலங்கைச் செய்திகள்
கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக தனது கடமையை பொறுப்பேற்றார் எம்.என்.எம். றம்சான்.
(மருதமுனை செய்தியாளர் றாசிக் நபாயிஸ்) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த எம்.என்.எம். றம்சான் அவர்கள் இடமாற்றம் பெற்று இன்று (13) கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராகதனது கடமையை பொறுப்பேற்றார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய மாகாணங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சொகுசுப் பேருந்துச் சேவைகளை முன்னெடுத்து வரும் பேருந்துகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாணத்திற்குள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு எதிராகவும் …
