Accident
-
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு: 34 வயது நபர் பலி
தெஹிவளையில் நேற்று மாலை (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின்படி, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான…
Read More » -
விபத்தில் சிக்கி பலியான வைத்தியபீட மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இடம்பெற்ற சோகமான விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் ஒருவர் பலியானார். இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில்…
Read More » -
டயர் தொழிற்சாலையில் தீப்பரவல்
திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (2) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று (29) புதன்கிழமை காலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தை…
Read More » -
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து; யாழில் ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
Read More » -
ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து பயங்கர விபத்து: 25 பயணிகள் உயிரிழப்பு…..
இந்தியாவின் ஆந்திர மாநிலம், கர்னூல் அருகே ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, பைக் மீது மோதியதில், தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.…
Read More » -
ஜம்போரிக்கு சென்று விபத்தில் சிக்கிய 20 மாணவர்கள்
ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சபுகஸ்கந்தவில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த சாரணர்கள்…
Read More » -
நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் – ஒருவர் உயிரிழப்பு!
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் வளேகட ஓனேகம…
Read More » -
களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு
களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச்…
Read More » -
புதுக்குடியிருப்பில் நடந்து சென்ற இளைஞனை மோதித்தள்ளிய வாகனம்; தப்பிக்க முயன்ற சாரதியை மடக்கிப்பிடித்த மக்கள்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் நேற்று இரவு நடந்து சென்ற இளைஞருடன் வாகனம் ஒன்று மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துல் பலத்த…
Read More »