Accident
-
ஹட்டனில் லொறி – வேன் மோதி விபத்து
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடகம சந்தியில் இன்று (17) லொறியும் வேனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு…
Read More » -
பஸ் தரிப்பு நிலையத்தை உடைத்துக்கொண்டு புகுந்த கப் ரக வாகனம்; கோப்பாய் பகுதியில் விபத்து
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிக் பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனமானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீர்வேலி…
Read More » -
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு
பியகம, கெமுணு மாவத்தை பகுதியில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் நேற்று (09) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தாக்குதலில்…
Read More » -
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்புதெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More » -
லொறி மோதி யானைக்குட்டி பலி – கல்கமுவவில் சம்பவம்.
குருணாகல், கல்கமுவ பகுதியில் இன்று (09) காலை நடந்த விபத்தில் யானைக் குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. லொறி ஒன்று யானைக் குட்டியுடன் மோதியதனால் இந்த உயிரிழப்பு…
Read More » -
நுவரெலியா கிரெகரி ஏரியில் நீர் விமானம் வீழ்ந்து விபத்து: பயணிகள் காயம்!
நுவரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம் ஒன்று, ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்த இன்று (07) நண்பகல் இடம்பெற்றள்ளது. விபத்து இடம்பெற்ற…
Read More » -
திருகோணமலையில் நேற்றிரவு நடந்த விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்.
திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இச்சம்பவம் வியாழக்கிழமை (01) இரவு இடம் பெற்றுள்ளது.சம்பவத்தில்…
Read More » -
ஆண்டு இறுதியில் சோகம்: ஐந்து உயிர்களை பலியெடுத்த வீதி விபத்து
2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
3 வயது சிறுமியைக் காவுகொண்ட கொடூர விபத்து !!
மதுகம – அளுத்கம வீதியின் 5ஆம் கட்டைச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (டிசம்பர் 25) அளுத்கமவிலிருந்து…
Read More » -
மட்டக்களப்பில் இரு கோர விபத்துக்கள்: சிறுவன் மற்றும் இளைஞர் பலி!
மட்டக்களப்பில் இரு கோர விபத்துக்கள்: சிறுவன் மற்றும் இளைஞர் பலி!மட்டக்களப்பு, கிரான் மற்றும் சந்திவெளிப் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு வீதி விபத்துகளில் 15 வயதுச் சிறுவன்…
Read More »