News
-
ஹோட்டல் உரிமையாளர்களுடன் தவிசாளர் நகரசபையில் கலந்துரையாடல்.
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுடனான சந்திப்பு தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்களின் தலைமையில் இன்று கிண்ணியா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்…
Read More » -
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தரவு பாதுகாப்பு, தனியுரிமை, ஒழுக்கநெறிக்கு உறுதி தேவை – பிரதமர் ஹரினி
டிஜிட்டல் மனநலம் தொடர்பான சவால்களை தீர்க்க புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் தேவைப்படுவதாகவும் தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது…
Read More » -
சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்
பெப்ரவரி 09ஆம் திகதி மின்விநியோகம் தடைப்பட்டமை குறித்து சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம் – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி நாடு…
Read More » -
தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு
சந்தையில் தக்காளி விலை வேகமாகச் சரிந்து வருவதால் தக்காளி உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஒரு கிலோகிராம் தக்காளியை ரூ.15 முதல் 20 வரை வர்த்தகர்கள்…
Read More » -
உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை கடவுச்சீட்டு
இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியிலிருக்கும் “பிக் பொஸ்” யார்? – காரியப்பர் எம்.பி. கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள “பிக் பொஸ்” யார் என்பது குறித்து இணைமையற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இன்ஸ்டாகிராமில் பெற்றோார் மேற்பார்வை செய்யும் வசதி இலங்கையில் அறிமுகம்
இன்ஸ்டாகிராமில் பெற்றோர் மேற்பார்வை செய்யும் வசதி இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 13 முதல் 16 வயதுடைய பிள்ளைகளின்…
Read More » -
அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு நாளை முதல் –
அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை…
Read More » -
மீண்டும் மீண்டும் அதிகரித்துச் செல்லும் தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (23) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
Read More »