News
-
இலங்கை வரலாற்றில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு
நேற்று (08) மதியம் வரை தங்க விலையானது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென…
Read More » -
பொலிஸ் இடமாற்றம் குறித்து வெடித்தது சர்ச்சை
2017 முதல், பொலிஸ் இடமாற்றங்கள் தொடர்ந்து பொலிஸ் ஆணையத்தால் கையாளப்பட்டு வருவதாகவும், இந்த கட்டத்தில் இந்த அதிகாரத்தை பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைப்பது பொருத்தமற்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற…
Read More » -
தேர்தலில் வாக்களிப்பதற்கான புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்; அஷ்ரப் தாஹிர் எம்.பி
ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப தேர்தல் தேவைகள் மதிப்பீட்டு பணி தொடர்பிலான குழு கூட்டம் இன்று (07) பாராளுமன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தேர்தல் முறைமை மற்றும் மக்கள் வாக்களிப்பை…
Read More » -
NDTV உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர்
NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டில்…
Read More » -
இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்பாடு
இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரியவந்தது. கைத்தொழில் மற்றும்…
Read More » -
சிம்ரன் தலைமையில் இலங்கையில் பட்டமளிப்பு விழா
இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்…
Read More » -
32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்
பிரதம இன்ஸ்பெக்டர் உட்பட 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்களின் விளைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிகளை வகித்த…
Read More » -
உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கை மக்கள்
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது…
Read More » -
அரசாங்கம் வலுவடைகிறது – சொல்கிறார் எஸ்.பி.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகை வென்று மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். ஊடக சந்திப்பை நடத்தி இவ்வாறு தெரிவித்த…
Read More » -
குருநாகல் எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய பாடசாலையின் 75ஆம் ஆண்டு பூர்த்தி விழா
ஜே.எம் பாஸித் எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய பாடசாலை தனது 75ஆம் ஆண்டு வெள்ளி விழா பூர்த்தியை முன்னிட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி சிறப்பான நிகழ்வொன்றை பாடசாலை வளாகத்தில்…
Read More »