News
-
மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு
மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன்…
Read More » -
வங்கிக் கணக்கு இல்லாத முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு வங்கிக் கணக்கு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த விடயம்…
Read More » -
18 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்…
Read More » -
பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஹரிணி
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை,…
Read More » -
மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு அனுமதி!
அமைச்சுக்களின் செயலாளர்கள் மூவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளராக…
Read More » -
தங்க விலையேற்றத்தின் மத்தியில் இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின் நிலவரம்
தங்கத்தின் விலை இன்று உச்சத்தை தொட்ட நிலையில், இன்றைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பார்க்கலாமா? இலங்கை மத்திய வங்கி இன்று (16)…
Read More » -
இந்தியாவின் மின்சார வாகன மானியங்களுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் சீனா முறைப்பாடு
மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு, இந்தியா மானியம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், உலக வர்த்தக அமைப்பில், சீனா முறைப்பாடு அளித்துள்ளது. உள்நாட்டு மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும்…
Read More » -
சம்மாந்துறை மாணவி மின்மினி மின்ஹாவுக்கு சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது – ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனை
நூருல் ஹுதா உமர் ஆசியாவில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழல் துறையில் சாதனையாளருக்கான சர்வதேச விருது சம்மாந்துரையைச் சேர்ந்த மின்மினி மின்ஹாவுக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வைத்து…
Read More » -
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 பேர் நேபாளத்தில் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்…
Read More » -
இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனப் பிரதமர் உறுதி!
இலங்கைக்குத் தொடர்ந்து சீனா ஆதரவளிக்கும் என்று சீனப் பிரதமர் லீ கியாங் உறுதியளித்துள்ளார். சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பீஜிங்கில் மக்கள்…
Read More »