-
Accident
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு!
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை – மஹாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேபொல – கொஹொலன்வல வீதியில் உள்ள நிலாவ…
Read More » -
News
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர்…
Read More » -
Sports
அடுத்தடுத்த சறுக்கல் – வாய்ப்பை இழந்தது இலங்கை அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. துபாயில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.…
Read More » -
News
இந்தியக் கடல் பரப்பு முக்கியமான மூலோபாய நன்மையைக் கொண்டது – பிரதமர்
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…
Read More » -
Sports
2025 ஆசியக் கிண்ணம்: இந்தியா – பங்களாதேஷ் இடையிலான போட்டி இன்று!
2025 ஆசியக் கிண்ண தொடரில் இன்று (24) நடைபெறும் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணியானது இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது இன்றிரவு 08.00 மணிக்கு…
Read More » -
News
மேலும் அதிகரித்துச் செல்லும் தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (24) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், நேற்று (23) 24…
Read More » -
Sri Lanka News
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட யாழ். நபர் – விசாரணையில் கைக்குண்டும் வாள்களும் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கடடுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து கைது…
Read More » -
News
மின்சாரத் துறை ஊழியர் போராட்டம்; மின்வெட்டு இருக்காது என அரசாங்கம் உறுதி
இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்த போதிலும், மின் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த…
Read More » -
News
கொள்கை வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்!
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை…
Read More » -
Sri Lanka News
நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை…
Read More »