-
World News
ஆயுதக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஒஸ்ரியா
ஒஸ்ரியாவின் உயா்நிலைப் பாடசாலையொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது…
Read More » -
News
2029 சாதாரண தரப் பரீட்சை – புதிய பாடத்திட்டம்
2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2028ஆம் ஆண்டு…
Read More » -
Sports
3 தடைவகள் சுப்பர் ஓவர் வீசப்பட்ட பின்னர் முடிவு காணப்பட்ட போட்டியாக நெதர்லாந்து – நபாள அணிகளுக்கிடையிலான T20 கிரிக்கெட் போட்டி பதிவானது
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய நேபாள அணியும் 20 ஓவர்களில்…
Read More » -
World News
பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவர் நியமனம்
பிரிட்டன் உளவு அமைப்பின் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் எம்.ஐ., – 6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, ‘சி’…
Read More » -
News
2009 க்கு முன் வழங்கப்பட்ட சாரதி அனுமதிகள் ரத்தாகுமா?
2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்வது குறித்து உடனடி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்…
Read More » -
World News
நடுவானில் இயந்திர கோளாறு;திடீரென தரையிறக்கப்பட்ட விமானம்..!
லண்டனிலிருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரித்தானியப் பயணிகள் விமானம், திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை…
Read More » -
News
மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று…
Read More » -
Sports
பங்களாதேஷ் ஒருநாள் அணியின் புதிய தலைவராக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்
பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக இளம் சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப்…
Read More » -
News
இந்த வருட முதல் இரண்டு மாதங்களில் மின்சார உற்பத்தி அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார உற்பத்தி 2,678 GWh யூனிட்டுகள் அல்லது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. முந்தைய…
Read More » -
Sri Lanka News
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!
இலங்கைக்கு ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்து 962 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. சுற்றுலா…
Read More »