-
Sri Lanka News
புதிய கல்வி சீர்திருத்தங்களில் வரலாறும் அழகியலும் தெரிவுப் பாடங்களாக மாற்றம்
2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை…
Read More » -
News
(no title)
ரயில் மோதி காட்டு யானை உயிரிழப்பு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயிலில், இன்று (18) காலை காட்டு யானையொன்று மோதி உயிரிழந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
News
வெளிநாட்டினருக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் – விமான நிலையத்தில் வழங்க தீர்வு
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக, கட்டுநாயக்க…
Read More » -
Sri Lanka News
வேலை செய்வதே பாவமா? – சஜித் பிரேமதாச
வீட்டுவசதி மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் செய்த அனைத்து பணிகளும் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்றும், அவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடந்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர்…
Read More » -
India News
நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை
கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்,…
Read More » -
Sports
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அண்ட்ரெ ரசல் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அன்ட்ரெ ரசல் (Andre Russell) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட 20க்கு 20…
Read More » -
Sri Lanka News
மன்னார் நகர சபை அமர்வில் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்ட முன்னாள், இந்நாள் முதல்வர்கள்.!
மன்னார் நகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற போது மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வர், தற்போதைய நகர சபையின்…
Read More » -
News
சிறைச்சாலை கைதிகளின் ஆக்கப் படைப்புகளை காட்சிப்படுத்தும் இறுதி நாள் இன்று
சிறைக்கைதிகளின் திறன் ஆக்கங்கள் உட்பட “ சிரசர ஷில்ப 2025 ’’ கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வுகளை திறந்து வைக்கும் நிகழ்வு சிறைச்சாலை தொழில் ஆலோசகர்களின் தலைமையில்…
Read More » -
News
எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை
எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை…
Read More » -
News
நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்.!
நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி…
Read More »