-
Sri Lanka News
அடுத்த மாதம் சீனா செல்லும் பிரதமர்
பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த…
Read More » -
Accident
அனுராதபுறத்தில் கொலைச் சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
ஊடகவியலாளர்: ஏ.எஸ்.எம். நளீர் 2025/09/06 ஆம் திகதி, அனுராதபுறம் மாவட்டம் கெபித்திகொல்லாவ குறுழுகம பிறதேதிசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனது சொந்த வீட்டின் உள்ளகப்பகுதியில் வைத்து…
Read More » -
News
இலங்கையில் உரிமத் தகடுகள் இல்லாத ஒரு லட்சம் புதிய வாகனங்கள்
கடந்த 8 மாதங்களில் இலங்கையில் மொத்தம் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 586 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 745…
Read More » -
Sri Lanka News
நாட்டெங்கும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
மருதானை பொலிஸ் பிரிவுக்குபட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்னால் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில்…
Read More » -
News
அரிசி மாபியா சோதனையில் பல மில்லியன் வருவாய் ஈட்டியது இலங்கை
அரிசி மாபியாவை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் அரசுக்கு 95 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களை…
Read More » -
News
மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மன்னார் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை…
Read More » -
News
48,925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது
காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 5 நாட்களுக்குள் 48,925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது…
Read More » -
News
இலங்கை – இத்தாலி இடையிலான முதல்சுற்று அரசியல் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு
இலங்கைக்கும், இத்தாலிக்கும் இடையிலான முதல்சுற்று அரசியல் ஆலோசனை கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நாட்டிற்கு வருகை தந்துள்ள இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மரியா த்ரிபோட்டிக்கும், இலங்கையின் வெளிவிவகார…
Read More » -
அம்பாரை மாவட்ட அல் உஸ்வா உயிர் காப்பு குழுவின் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்ற உயிர் காப்பு பயிற்சி, ட்ரோன் கேமரா பயிற்சியுடன் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
✍️மஜீட். ARM அனர்த்த இடர் குறைப்பில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடுகள்அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அல் உஸ்வா உயிர் காப்பு குழு, கடந்த ஏழு மாதங்களாக அயராது மேற்கொண்ட…
Read More » -
Sri Lanka News
220,000 ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்; வவுனியா ஆலயத்தில் சம்பவம்
வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ…
Read More »