கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் சங்கங்களுக்கும், பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று (17) இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது …
Nabishad
-
-
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானம், வரிக்கு உட்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அந்த வருமானத்திற்கு சாதாரண வருமான வரி வீதங்களான 18, 24, 30 மற்றும் 36 சதவீதங்களின் கீழ் வரி …
-
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. காலியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் …
-
இலங்கைச் செய்திகள்
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு து*ஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
by Nabishadby Nabishadவவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை …
-
இலங்கைச் செய்திகள்
அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணம் – வெளியான அதிர்ச்சி தகவல்!
by Nabishadby Nabishadநாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக, மேல் மாகாணம் மாறியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டில் இவ்வருடத்தில் …
-
இலங்கைச் செய்திகள்
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
by Nabishadby Nabishadநுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் தணிக்கைக் குழு ஒன்றை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
கிழக்கு மாகாண தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர் அமைப்பு உருவாக்கம்
by Nabishadby Nabishad(செல்வி வினாயகமூர்த்தி) கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர்களின் ஊடகத் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் தொழில்சார் ஆற்றல்களை வலுப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் பயிற்சிப் பட்டறையும், கிழக்கு மாகாண தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர் அமைப்பின் ஸ்தாபன நிகழ்வும் மட்டக்களப்பு …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலையீட்டால் இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு கணிசமாகக் குறைப்பு.
by Nabishadby Nabishadஇலங்கையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) தீவிர தலையீட்டின் காரணமாக நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாக, அதாவது 10 மில்லியன் அலகுகளால் குறைக்க முடிந்துள்ளதாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
அட்டாளைச் சேனையில் இருந்து அமெரிக்கா சிலிக்கான் சர்வதேச கண்காட்சிக்கு இலங்கை இளைஞர் தேர்வு!
by Nabishadby Nabishadஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளரும் தொழில்முனைவோருமான மொஹமட் மக்பூல் மிஷாரிஃப் அஹமத், சர்வதேச கண்டுபிடிப்பு உலகின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான Silicon Valley International Invention Festival – SVIIF 2026 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
அவசர உதவிக்கு முக்கிய தொலைபேசி இலக்கங்கள் – பொலிஸார் அறிவிப்பு!
by Nabishadby Nabishadஅவசர சந்தர்ப்பங்கள், குற்றச்செயல்கள் மற்றும் பல்வேறு அநீதிகள் தொடர்பில் பொதுமக்கள் உடனடியாகத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கிய அவசர தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். திடீர் விபத்துகள், குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் 119 என்ற …
