தற்போது நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 84,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 மாவட்டங்களைச் சேர்ந்த 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 நபர்கள் இந்த வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. …
Nabishad
-
-
இலங்கைச் செய்திகள்
வரலாறு படைக்கும் கிண்ணியா மாணவி நூரி! ‘மிஷன் சக்திசாட்’ விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வு; ஆகஸ்ட் 27-இல் இந்தியா பயணம்!
by Nabishadby Nabishadஉலகளாவிய ரீதியில் முதன்முறையாக பெண் மாணவிகளை மட்டுமே கொண்டு விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Mission ShakthiSAT – Phase II’ சர்வதேச விண்வெளித் தொழில்நுட்பத் திட்டத்திற்காக, இலங்கையின் திருகோணமலை மாவட்டம், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த …
-
இலங்கைச் செய்திகள்
ஆனைச்சேனையில் 40 வருடங்கள் பழமையான பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம்; ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு
by Nabishadby Nabishadமூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை பகுதியில், தி/அல்ஹிதாயா பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள சுமார் 40 வருடங்கள் பழமையான பாலம் திக்வா புயலினால் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. சேதமடைந்த இப்பாலத்தின் ஊடாக வாகனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிப்பது பெரும் அச்சுறுத்தலாக …
-
இலங்கைச் செய்திகள்
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!
by Nabishadby Nabishadகாங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் …
-
‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கான திட்டத்திற்கு சீனா நிதியுதவி வழங்க உள்ளது. மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்துள்ள பாலங்களை புனரமைப்பதற்காக சீன மக்கள் குடியரசு RMB 79 மில்லியன் நிதியுதவியை வழங்க இணக்கம் …
-
இலங்கைச் செய்திகள்
U.L.M. மொஹைதீன்: அம்பாறை மக்களின் குரலாக ஒலித்த அரசியல் தலைவர்!
by Nabishadby Nabishadஅம்பாறை மாவட்ட மக்களின் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்த முன்னணி சட்டத்தரணி, மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் U.L.M. மொஹைதீன் அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பு இன்று வரை நினைவுகூரப்பட்டு வருகிறது. உதுமாலெப்பை முஹம்மது மொஹைதீன், அரசியல் …
-
இலங்கைச் செய்திகள்
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மீலாதுன் நபி தின நல்வாழ்த்துகள்!
by Nabishadby Nabishadஇஸ்லாமிய நாட்காட்டியின் ‘ரபீஉல் அவ்வல்’ மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஜனனதின கொண்டாட்டமான மீலாதுன் நபி விழா இன்றாகும். சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் …
-
முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த இறைபக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் “மீலாதுன் நபி” நாளுக்காக வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள கிடைத்தமை நான் பெற்ற பாக்கியமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புனித …
-
இலங்கைச் செய்திகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!
by Nabishadby Nabishadதெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திவிபத்துச் செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
by Nabishadby Nabishadபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளனர் ஏர் கண்டிஷனர் …
