தேசிய வலைப்பந்தாட்ட அணிக்குள் நிலவிய உட்பூசல்கள் மற்றும் ஒழுங்கீனமான நடத்தைகளே, 21 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழக்கக் காரணம் என முன்னாள் அணித்தலைவரும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் தமயந்தி ஜயதிலக்க குற்றம் …
Nabishad
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
-
இலங்கைச் செய்திகள்
ரூ.5 லட்சம் இலஞ்சம் வாங்கிய 4 பொலிஸார் கைது! கஞ்சா தோட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க பேரம்!
by Nabishadby Nabishadதனமல்வில, நிகவெவ தெமோதர தடாகத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 500,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், மொனராகலை பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் …
-
அரசியல் செய்திகள்இந்தியா செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
தமிழ்நாடு சட்டமன்றம் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி வருகின்றது!
by Nabishadby Nabishad-Nabishad Abu Hanshif- இந்தநிலையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் சார்பாக அவையில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளமை அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் …
-
இலங்கைச் செய்திகள்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு-சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது!
by Nabishadby Nabishadபாறுக் ஷிஹான் அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் …
-
இலங்கைச் செய்திகள்
கல்முனை சுகாதாரப் பணியாளர்கள் விவகாரம் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் – அமைச்சர் விஜித்த சந்திப்பு…!!
by Nabishadby Nabishadஇன்று அமைச்சரவை கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதாக அமைச்சர் உறுதி…!! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது பெண் சுகாதார சேவை உதவியாளர்கள் தமது கலாசார மற்றும் மத ஆடைகளுடன் பணியாற்றுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு உடனடி தீர்வைப் …
-
இலங்கைச் செய்திகள்
சீருடையுடன் பணி நேரத்தில் ஊடக சந்திப்பு நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது!
by Nabishadby Nabishadஇலங்கை அரச மருத்துவமனை ஒன்றின் சிற்றூழியர் (Minor Staff) என்று அழைக்கப்பட்ட health work Assistant and care giver ஒருவர் சீருடையுடன், பணி நேரத்தில், ஊடகவியலாளர் சந்திப்பு (Media Conference) நடத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அரச சேவை விதிகளுக்குப் …
-
விளையாட்டுச் செய்திகள்
சோனல் தினுஷ் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்!
by Nabishadby Nabishadஇலங்கை அணியின் 25 வயதான சோனல் தினுஷ், இந்தியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை (100) பதிவு செய்தார். இலங்கை அணியின் முதல் 4 …
-
இந்தியா செய்திகள்
“டெண்டர்களில் ஊழல்” – அண்ணாமலையிடம் தவெக அமைச்சர்களின் ஆடியோ?
by Nabishadby Nabishad“தவெக அமைச்சர்கள் சிலர் டெண்டர்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளனர். அதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. முதல்வர் விஜய் தனது அமைச்சர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும்,” என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “அமித் ஷா …
-
வெளிநாட்டுச் செய்திகள்
மாஸ்கோவில் அதிபயங்கர தாக்குதல் – பெரும் சேதத்தை ஏற்படுத்திய உக்ரைன்!
by Nabishadby Nabishad➤ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிடங்கு ஒன்று தீக்கிரையானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ➤ சமீபத்திய தாக்குதல்களில் நாடு முழுவதும் 822 உக்ரேனிய ஆளில்லா டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு …
-
இலங்கைச் செய்திகள்
பெல்லன்வில எசல பெரஹராவானது உயிரோட்டமுள்ள நமது மத மற்றும் கலாசாரப் பாரம்பரியமாகும்– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய –
by Nabishadby Nabishadநமது மத மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பல தலைமுறைகளாகப் பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினரிடம் அதனை உயிரோட்டத்துடன் கொண்டு சேர்ப்பதற்கும் பெல்லன்வில எசல பெரஹராவைப் போன்ற மத மற்றும் கலாசார உற்சவங்கள் விசேட பங்களிப்பைச் செய்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய …
