யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கடந்த 10ஆம் …
Nabishad
-
-
இலங்கைச் செய்திகள்
ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமிட்புர சது’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் – CCD விசாரணைக்கு ஒப்படைப்பு!
by Nabishadby Nabishadஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமிட்புர சது என்ற கங்கானமககே திமுது சதுரங்க பெரேரா மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பு 15, முகத்துவாரம், சமிட்புர பகுதியைச் சேர்ந்த …
-
இலங்கைச் செய்திகள்வெளிநாட்டுச் செய்திகள்
காணாமல் போன மாலுமியைத் தேடும் பணி நான்காவது நாளாகத் தொடர்கிறது!
by Nabishadby Nabishadகாணாமல்போன கடற்படை அதிகாரியைத் தேடும் நடவடிக்கை நான்காவது நாளாகவும் தொடர்வதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அங்குலான பகுதிக்கு அப்பால் வழக்கமான ரோந்துப் பணியை நிறைவு செய்து திரும்பிக் கொண்டிருந்த கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு, கடந்த 15ஆம் திகதி காலை சுமார் …
-
இலங்கைச் செய்திகள்
சீருடை சர்ச்சைக்கு இடமாற்றம் தீர்வல்ல; சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள்!
by Nabishadby Nabishad-அஸ்லம் எஸ்.மௌலானா- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவடுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18) சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸைவை சந்தித்து, முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை குறித்த சர்ச்சைக்கு நியாயமான …
-
இலங்கைச் செய்திகள்
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!
by Nabishadby Nabishadகிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே நேற்று (17) மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி …
-
இலங்கைச் செய்திகள்வானிலை
வலுப்பெறும் எல்-நினோ – ஆண்டின் இறுதியில் 90%க்கும் அதிகமான சாத்தியம்!
by Nabishadby Nabishadஇந்த ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவான எல்-நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1950ஆம் ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல்-நினோ நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை ஏற்படக்கூடிய எல்-நினோ மிகவும் …
-
‘டிட்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எஞ்சிய நிவாரணத் தொகைகளை பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு …
-
இலங்கைச் செய்திகள்
மத்திய மலைநாட்டில் கனமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
by Nabishadby Nabishad-Nabishad Abu Hanshif- மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் …
-
இலங்கைச் செய்திகள்
தமிழ் ஊடக ஒன்றியத்தின் ஊடகவியலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தொழில் அதிபருக்கு தலைவர் பாராட்டு!
by Nabishadby Nabishad-தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ- யுத்தக்காலத்தில் பல துன்பங்களை சந்தித்த தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எவரும் கைகொடுத்து உதவாததை உணர்ந்து தமிழ் ஊடகவியலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க உருவான தமிழ் ஊடக ஒன்றியத்தின் ஊடகவியலாளர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தந்த தொழில் …
-
குவைத்தின் Mangaf Block-3 யில் தங்கியிருந்து சட்டவிரோதமாக பாஸ்போர்ட்டை வாங்கி வைத்து கொண்டு அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருவது மற்றும் மிரட்டல் விடுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
