அட்டாளைச்சேனை பாலமுனையைச் சேர்ந்த இளம் புதல்வர் பொறுப்பேற்பு! அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக எம்.எப். பர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அட்டாளைச்சேனை, பாலமுனைப்...
ஹொரவ்பொதானை பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று 17/06/25 நடைபெற்றது. இதில் தலைவராக NPP சார்பாக போட்டியிட்ட சகோதரர் தரங்க பிரசாத்...
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் மோதலினால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில்...
சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழில்முறை...
போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார். அந்த...
ஒஸ்ரியாவின் உயா்நிலைப் பாடசாலையொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு...
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையை முன்னிறுத்தி, இலங்கையில் பெட்ரோலியப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என சமூக ஊடகங்களில் பல தவறான மற்றும் தீட்டிய...
2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய நேபாள...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, மீண்டும் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்புமாறு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன....