June 27, 2025
அட்டாளைச்சேனை பாலமுனையைச் சேர்ந்த இளம் புதல்வர் பொறுப்பேற்பு! அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக எம்.எப். பர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அட்டாளைச்சேனை, பாலமுனைப்...
ஹொரவ்பொதானை பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று 17/06/25 நடைபெற்றது. இதில் தலைவராக NPP சார்பாக போட்டியிட்ட சகோதரர் தரங்க பிரசாத்...
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் மோதலினால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில்...
ஒஸ்ரியாவின் உயா்நிலைப் பாடசாலையொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு...
2026 ஆம் ஆண்டு முதல் தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, மீண்டும் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்புமாறு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன....