News
-
19 வருடங்கள் கடந்த கொலை வழக்கு; இலங்கையில் ஒரே குடும்பத்தில் ஐவருக்கு மரண தண்டனை
19 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் உட்பட ஐவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம்…
Read More » -
இலங்கை யாத்திரிகர்களின் நலன்புரிகளை ஆராய்வதற்காகபிரதி அமைச்சர் முனீர் முளப்பர் உள்ளிட்ட இலங்கை ஹஜ் தூதுக்குழுவினர் சவூதி அரேபியா பயணம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) 2026 ஆம் ஆண்டின் ஹஜ் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கும், இலங்கை யாத்திரிகர்களின் நலன்புரிகளை ஆராய்வதற்குமாக மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்…
Read More » -
அதிரடியாக உயர்ந்த தங்க விலை இன்றைய சர்வதேச நிலவரம் என்ன?
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (21)…
Read More » -
எரிபொருள் QR குறியீடு பற்றிய அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (19) பாராளுமன்றத்தில்…
Read More » -
தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? : இன்றைய அதிரடி விலை நிலவரம்!
நேற்று (19) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று (20) இதுவரை தங்க விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை என…
Read More » -
உலக சந்தையில் மீண்டும் உயரும் எண்ணெய் விலை
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44%…
Read More » -
தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி: இலங்கையில் குறைந்த தங்க விலை
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,665 டொலர்களாக பதிவாகியுள்ளது. அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின்…
Read More » -
இலங்கையைச் சூழும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; பல பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை!
நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாளை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனால், நாட்டின் பல…
Read More » -
நடப்பாண்டில் இதுவரை 9 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை
நடப்பாண்டில் இதுவரை 9 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 904,855 சுற்றுலாப் பயணிகள்…
Read More » -
இலங்கை வந்தடைந்தார் வியட்நாம் ஜனாதிபதி – வரவேற்பு நிகழ்வு ஆரம்பம்
வியட்நாம் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. வியட்நாம் ஜனாதிபதியும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் இரண்டு நாள் உத்தியோகபூர்வ…
Read More »