News
-
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேராதனை – யஹலதென்ன – சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின்…
Read More » -
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ‘மிடிகம சஹான்’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும், ‘மிடிகம சஹான்’ என்று அறியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை…
Read More » -
மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் மறுவாழ்வுக்கு சாய்ந்தமருது தஃவா இஸ்லாமியா கலாசாலையில் மதிய போசனத்துடன் நினைவுகூரல் மற்றும் தூஆ பிரார்த்தனை நிகழ்வு!
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின்…
Read More » -
வாரத்தின் முதல் நாளில் உச்சம் தொட்ட தங்கம்
இன்றைய தினம் (28) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார்…
Read More » -
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு…
Read More » -
இலங்கை ஜனாதிபதி AKD மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவு பயணம்
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணமாக மாலைதீவுக்கு சென்றுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More » -
கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியில் முன்னணி பங்கு வகிக்கும் சட்டத்தரணி முஜீப் அமீன்.!!
எஸ். சினீஸ் கான் தெற்காசிய பிராந்தியத்தில் பரக்கா சரட்டி (Barakah Charity) அமைப்பின் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள், கல்வி துறையில் மட்டும்…
Read More » -
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம்: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை,…
Read More » -
இலங்கையின் ஆடை ஏற்றுமதி உயர்வு – 5.2% வளர்ச்சியுடன் புதிய உச்சம்
2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5.2 சதவீதம் உயர்வடைந்துள்ளது என கூட்டு ஆடை சங்கங்களின்…
Read More » -
809 தேசிய பாடசாலைகள் தொடர்பில் கோபா குழு வெளியிட்ட தகவல்
809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்துள்ளது.…
Read More »