Sri Lanka News
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகர் விசேட அறிவிப்பு

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், 31 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.