News
-
அமெரிக்க விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்த அனுர
BBNJ உடன்படிக்கையில் 60வது நாடுகள் ஒப்பந்தத்தில் இணைவதைக் கொண்டாடும் நிகழ்வு நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளதோடு, அங்கு பிரான்ஸ்…
Read More » -
வரி செலுத்துவோருக்கான அறிவித்தல்
2024 மற்றும் 2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு…
Read More » -
உச்சத்தை எட்டியது இலங்கையின் வரி வருமானம்
இலங்கையின் வரி வருமானம் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில், 3,400 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாக, பொருளாதார பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்,…
Read More » -
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்! அமெரிக்காவில் அநுர உறுதி
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய…
Read More » -
நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடும்.
இன்றைய வானிலை2025.09.26 சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்…
Read More » -
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர்…
Read More » -
இந்தியக் கடல் பரப்பு முக்கியமான மூலோபாய நன்மையைக் கொண்டது – பிரதமர்
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…
Read More » -
மேலும் அதிகரித்துச் செல்லும் தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (24) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், நேற்று (23) 24…
Read More » -
மின்சாரத் துறை ஊழியர் போராட்டம்; மின்வெட்டு இருக்காது என அரசாங்கம் உறுதி
இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்த போதிலும், மின் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த…
Read More » -
கொள்கை வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்!
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை…
Read More »