News
-
தென்னகோன் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரிப்பது இறுதி…
Read More » -
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கேரளா கஞ்சா பிடிப்பு – ஒரே நாளில் சிக்கிய 40 பொதிகள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய…
Read More » -
நாடு பூராகவும் திடீர் சோதனை நடவடிக்கை
நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும்…
Read More » -
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும்…
Read More » -
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார்…
Read More » -
(no title)
ரயில் மோதி காட்டு யானை உயிரிழப்பு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயிலில், இன்று (18) காலை காட்டு யானையொன்று மோதி உயிரிழந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
வெளிநாட்டினருக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் – விமான நிலையத்தில் வழங்க தீர்வு
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக, கட்டுநாயக்க…
Read More » -
சிறைச்சாலை கைதிகளின் ஆக்கப் படைப்புகளை காட்சிப்படுத்தும் இறுதி நாள் இன்று
சிறைக்கைதிகளின் திறன் ஆக்கங்கள் உட்பட “ சிரசர ஷில்ப 2025 ’’ கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வுகளை திறந்து வைக்கும் நிகழ்வு சிறைச்சாலை தொழில் ஆலோசகர்களின் தலைமையில்…
Read More » -
எசல பெரஹெராவை முன்னிட்டு கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை
எசல கண்டி பெரஹராவை முன்னிட்டு கண்டி பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை இரண்டாம் தவணை…
Read More » -
நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்.!
நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துக்கள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி…
Read More »