News
-
இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 74 வியட்நாம் நாட்டவர்கள் கைது!
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, சட்டவிரோதமான முறையில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 74 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி…
Read More » -
இலங்கை – இந்திய பாலம் அமைக்கும் தருணம் இது!- இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா வலியுறுத்து!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழி இணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா மீண்டும் வலியுறுத்தியுள்ளமையோடு, இது விடயத்தில் தயக்கம் காட்டிக் கொண்டிருப்பதற்கான…
Read More » -
தமிழக வெற்றிக் கழக வெற்றி: இலங்கையில் ஆதரவாளர்கள் கேக் வெட்டி உற்சாகம்!
⭕ Social Tv News05-05-2026 தமிழக அரசியல் அரங்கில் புதிய பரிமாணத்தை உருவாக்கி வரும் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் முன்னிலை…
Read More » -
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதத்தால் அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உலக…
Read More » -
இலங்கை – மாலைத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4)…
Read More » -
மாலைதீவு ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்! கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது…
Read More » -
எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய எரிபொருள் விலையின்…
Read More » -
இலங்கையின் முதலாவது ஹஜ் குழு நேற்று இரவு சவூதி அரேபியா பயணம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இவ்வாண்டு (2026) புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி முதலாவது ஹஜ் குழு நேற்று 01 ஆம் திகதி இரவு 09.05…
Read More » -
இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
இலங்கை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட 613 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மத்திய…
Read More » -
19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கைதான விவகாரம் – இரகசிய காணொளிகள் குறித்து தீவிர விசாரணை!
இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மறுசீரமைப்பு குழு, கிரிக்கெட்டில் ஒழுக்கங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தலைமையில் இந்த…
Read More »