Sri Lanka News
-
சாய்ந்தமருதில் தேசிய வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டும் வைபவம் ஆரம்பம்
செய்தியாளர் சதாம் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் சாய்ந்தமருதில் தெரிவு செய்யப்பட்ட பயனாளியின் வீடுகளுக்கு அடிக்கல்…
Read More » -
இலங்கை காவல்துறையில் 1,000 இளம் பெண் உத்தியோகத்தர்கள் நியமனம் – வர்த்தமானி அறிவிப்பு விரைவில்!
காவல்துறையில் ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர்…
Read More » -
திருமலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற உத்தரவு
திருமலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற உத்தரவு: இம்ரான் எம்.பி. கண்டனம் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவு, முஸ்லிம் பெண் ஊழியர்கள்…
Read More » -
மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்
உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறையை கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், அசாதாரண…
Read More » -
இலங்கை யூடியூபருக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மாவட்ட…
Read More » -
பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி; கண்டுபிடிக்கப்பட்ட கடிதம்
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பேராதனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.…
Read More » -
திரௌபதி முர்முவிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கிய இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மகிஷினி கொலோன்னே தமது நற்சான்று பத்திரத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார். இதன்படி, ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்ற நிகழ்வில்…
Read More » -
Cleon Srilanka திட்டத்தின் கீழ் பதூர் கிராமிய அபிவிருத்தி குழுவின் ஒருங்கிணைப்பில் இன்று
Cleon Srilanka திட்டத்தின் கீழ் பதூர் கிராமிய அபிவிருத்தி குழுவின் ஒருங்கிணைப்பில் இன்று (29.07.2025) கடற்கரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரிவு…
Read More » -
நாமலை கைது செய்ய பிடியாணை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக அவருக்கு எதிராக இந்த பிடியாணை…
Read More » -
எரிபொருள் நுகர்வில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.…
Read More »