Sri Lanka News
-
கல்முனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் 50 லட்சம் ஒதுக்கீட்டில் சோலார் பொருத்தப்பட்டது !
(சர்ஜுன் லாபீர்) நாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்…
Read More » -
காவல்துறை மா அதிபரை நேரடியாக தொடர்புகொள்ள வட்ஸ்அப் இலக்கம்
குற்றங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரடியாக காவல்துறைமா அதிபருக்கு முறைப்பாடளிப்பதற்கு இலங்கை காவல்துறை பிரத்தியேக வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படவுள்ள…
Read More » -
இன்று மாற்றம் காணாத தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (13) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில்,…
Read More » -
அரச, தனியார் பேருந்துகளில் AI பயன்பாடு
அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,…
Read More » -
எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர்
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும்…
Read More » -
இலங்கையில் மீண்டும் பரபரப்பு; ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. மீகொட – ஆட்டிகல…
Read More » -
அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி – ஜனாதிபதி
அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மாநாட்டில்…
Read More » -
புதிய கல்வி அத்தியாயம்: இந்தியா – இலங்கை கூட்டுச் செயல்திட்டம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையில் நேற்று (11) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, கல்வித் துறையில் இரு…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் ஆரம்பம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று (11) ஆரம்பமாகும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி வினாத்தாள்…
Read More »