Sri Lanka News
-
பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்தை மேற்கொள்ளத் தடை
பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை…
Read More » -
அடுத்த மாதம் சீனா செல்லும் பிரதமர்
பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த…
Read More » -
நாட்டெங்கும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
மருதானை பொலிஸ் பிரிவுக்குபட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்னால் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில்…
Read More » -
220,000 ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்; வவுனியா ஆலயத்தில் சம்பவம்
வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ…
Read More » -
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 06ஆம் திகதி 9 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை பொலிஸ் திணைக்களம் – இன்றுடன் 159 ஆண்டுகள் நிறைவு
இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்றுடன் (03) அதன் 159ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. 1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் நிறுவப்பட்டது. அதன் முதல்…
Read More » -
தேசிய மீனவ தொழிற்சங்கத்தின் தலைவர் தலைமையில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
பொத்துவில் பிரதேசத்தில் இன்று (02.09.2025) தேசிய மீனவ தொழிற்சங்கத்தின் தலைவர் திரு. A.K. ஜமால்தீன் (JP) அவர்களின் ஏற்பாட்டில் மீனவர் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு…
Read More » -
இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இலங்கைக்கு வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி, நாளை (3) முதல் 5ஆம் திகதி வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.…
Read More » -
மாணவர்களுக்காக வளிமண்டல அறிவியலை அறிமுகப்படுத்தும் சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீனின் புதிய நூல்
சப்ரகமுவ மாகாண சபையின் கலாச்சார அமைச்சின் வேண்டுகோளின்பேரில், சிரேஷ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் அவர்களால் எழுதப்பட்ட “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூலின் பிரதிகள்,…
Read More » -
மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டல்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று மண்டைதீவில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும்…
Read More »