Sri Lanka News
-
மின்கட்டணம் அதிகரிப்பு – ஏப்ரல் முதல் அமுல்
இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயல்படுத்த அனுமதிக்கப்படும் எனத்…
Read More » -
நாட்டில் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு – விசேட நிபுணர் எச்சரிக்கை
நாட்டில் சிறுநீரக நோய்களுக்கு ஆளாகும் மக்களின் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு பெரிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்து வருவதாகவும் சிறுநீரக நோய் தொடர்பான விசேட வைத்திய…
Read More » -
36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பு வந்தடைந்த இந்திய கப்பல்!
இந்திய அரசின் விசேட ஒத்துழைப்புடன், இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய எரிபொருள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் ‘ஹரி…
Read More » -
எரிபொருள் விநியோகம்; ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்? இன்று இறுதித் தீர்மானம்
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக…
Read More » -
தொடர்ந்து அதிகரித்து செல்லும் மசகு எண்ணெய் விலை
ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை…
Read More » -
மோடிக்கு நன்றி கூறிய அநுர
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.…
Read More » -
அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு – ஜனாதிபதி உத்தரவு!
இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…
Read More » -
பேருந்துகளில் மேலதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் அளிக்க தொலைபேசி இலக்கம்!
அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள்…
Read More » -
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க புதிய டிஜிட்டல் முறைமை!
இலங்கையில் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான புதிய மத்திய மின்மயமாக்கப்பட்ட டிஜிட்டல் முறைமையை அறிமுகப்படுத்த இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 31…
Read More » -
வெப்பமான காலநிலையில் அதிகரிக்கும் திருட்டுக்கள் – இலங்கை மக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படக்கூடிய திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, வீட்டு உரிமையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களுக்கு…
Read More »