Sri Lanka News
-
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி படுகொலை – அனுதாபம் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ!
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளித்துள்ளதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்…
Read More » -
குவைத் வாழ் இலங்கையர்களுக்கு அறிவிப்பு!
குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை…
Read More » -
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு; இன்றைய நிலை இதுதான்..! பொலிஸார் தீவிர பாதுகாப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தற்பொழுது படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தின் நகர பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு…
Read More » -
சிவனொளிபாதமலையில் போதைப்பொருட்களுடன் ஆறு இளைஞர்கள் கைது
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஆறு இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருட்களுடன் நேற்று நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 33…
Read More » -
2027 முதல் தரம் 6க்கு புதிய கல்விச் சீர்திருத்தம்: பிரதமர் அறிவிப்பு!
2027 ஆம் ஆண்டு முதல் தரம் ஆறுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ…
Read More » -
எரிபொருள் தட்டுப்பாடு: பேருந்து சேவை முடங்குமா..? விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பேருந்து சேவை முடங்காமல் இருக்க இலங்கை போக்குவரத்துச் சபையின் எரிபொருள் நிலையங்கள் ஊடாகத் தடையின்றி டீசல் வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை…
Read More » -
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசா சலுகை காலம் நீடிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட விசா சலுகை காலத்தை இரண்டு…
Read More » -
மத்திய கிழக்கு நோக்கிய விமான சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அனைத்து நாடுகளினதும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இன்று மாலை…
Read More » -
ஈரானில் உள்ள இலங்கையர்களைப் பாதுகாக்க விரைந்து செயற்படுக! – அரசிடம் சஜித் வேண்டுகோள்
இஸ்ரேல் – ஈரான் இடையிலான தீவிர இராணுவ மோதல்களை அடுத்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்…
Read More » -
21 வயதிற்குட்பட்ட போதைப்பொருள் அடிமையான 7950 பேர் கைது !
2024 ஆம் ஆண்டில் 21 வயதிற்குட்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் அடிமையானதன் காரணமாக 7,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்…
Read More »