Sri Lanka News
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இன்று…
Read More » -
அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்
அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக…
Read More » -
காலியில் கரை ஒதுங்கியுள்ள ஈரானிய கப்பலின் சிதைவுகள்; மீன்களும் இறப்பதாக தகவல்
காலி கடற்கரையில் அமெரிக்காவால் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய கப்பலின் பல சிதைவுகள் இன்று ஹிக்கடுவ முதல் சீனிகம வரையிலான கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. கடற்கரை முழுவதும் டீசல்…
Read More » -
வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடு; நீதிமன்றை நாடவுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்
வடமாகாண கல்வி திணைக்களத்தின் அநீதியான செயற்பாடுகளுக்கெதிராக வரும் வாரத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட…
Read More » -
வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இலங்கைக்குக் கிடைத்த பெரும் தொகை!
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 729 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய…
Read More » -
கடலில் இனிமேல் தாக்குதல் நடைபெறாது என அமெரிக்காவிடம் பகிரங்க உறுதி பெறுங்கள்! – அநுர அரசுக்கு கடும் அழுத்தம்
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் இனிமேல் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்பதற்கான உத்தியோகபூர்வ உறுதியை அமெரிக்காவிடமிருந்து இலங்கை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…
Read More » -
நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் தேவைகளை நிறைவேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வதாக உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கை
கே எ. ஹமீட் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை இளைஞர் விவகார , விளையாட்டு துறை அமைச்சர் திரு.சுனில் குமார கமகேவை அமைச்சரின்…
Read More » -
போர்ச் சூழல் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்.? ஜனாதிபதி அநுர விளக்கம்
சர்வதேச போர்ச் சூழல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்கம் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கி…
Read More » -
கம்பளையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி
கம்பளையில் உள்ள பிரதான சாலையின் நவ குருகல பகுதியில் இன்று ஒரு முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்து நாசமானது. குறித்த முச்சக்கர வண்டி பயணித்துக்…
Read More » -
சமாதான நீதவான் பதவி 75 வயது வரை மட்டுமே!
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவும் சமாதான நீதவான் பதவி வழங்கப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில்…
Read More »