Sri Lanka News
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீள் எழுச்சிக்கு புதிய மூலோபாயத் திட்டம்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நாட்டின் தேசிய விமான சேவையாகத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க…
Read More » -
போதைப்பொருளுக்கான தீர்வு பல வேலைத்திட்டங்களில் தங்கியுள்ளது
“நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் கண்கூடான பெறுபேறுகள் எட்டப்பட…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவுக்கு போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு சிறை
அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை…
Read More » -
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ்.…
Read More » -
அம்பாறை கரையோரம் இனி ‘காபட்’ மயம்! மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது: ஆதம்பாவா எம்.பி
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 KM காபட்…
Read More » -
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான…
Read More » -
200kg போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு
கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் பலபிட்டிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருட்கள், இன்று வனாத்தவில்லுவ லக்டோவத்தயில் வைத்து அழிக்கப்பட்டன. அத்துடன்,…
Read More » -
லெதண்டி தோட்டத்தில் காட்டுத்தீ – இரண்டு ஏக்கர் புற்காடு எரிந்து நாசம்!
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் நேற்று மாலை 05 மணியவில் காட்டுத் தீ பரவியதால் சுமார் இரண்டு ஏக்கர் மானா புற்காடு எரிந்து…
Read More » -
பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் இணைய மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் கடந்த…
Read More » -
ஈரான் – அமெரிக்கா போர் விவகாரம் – தமிழரசுக்கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை – சுமந்திரன் அறிவிப்பு
ஈரான் – அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச்…
Read More »