-
Sri Lanka News
அதிகரிக்கும் ஊழல் : 6 மாதத்தில் 63 பேர் கைது
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
Sports
இவ்வாண்டு இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இலங்கையில் மொத்தம் 133,678 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய பதிவுகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
News
10 இந்திய கடற்றொழிலாளர்கள் புத்தளம் பகுதியில் கைது
இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் புத்தளம் பத்தலக்குண்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்டமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக்…
Read More » -
Sri Lanka News
அரச சேவையை நவீனமயமாக்க நிதி ஒதுக்கீடு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக சிதைந்த அரச கட்டமைப்பை மீட்டெடுக்கவும், நவீனla அரச சேவையை உருவாக்கவும் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என…
Read More » -
News
இன்று (05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற “சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஒன்றாக – கைவிடாத” என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும்…
Read More » -
News
மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை – திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு
மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் இன்று…
Read More » -
News
தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்
காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை நாடாளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யோசனைக்கு ஆதரவாக 177 வாக்குகள் பதிவாகியிருந்ததுடன், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.…
Read More » -
Sri Lanka News
அனுமதியின்றி சேவையை விட்டு விலகிய முப்படையினர் – அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
முறையான அங்கீகாரமின்றி சேவையை விட்டு வெளியேறிய, முப்படைகளைச் சேர்ந்த 3,500 க்கும் மேற்பட்டவர்கள்கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம்…
Read More » -
India News
ஜூன் மாதத்தில் 98 இலட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் இந்தியாவில் தடை!
தவறான பயன்பாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் நடத்தையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஜூன் 2025 இல் இந்தியாவில் 9.8 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள்…
Read More » -
Sports
இங்கிலாந்தை இறுதி நொடியில் வென்று தொடரை சமன் செய்த இந்தியா
இங்கிலாந்தை இறுதி நொடியில் வென்று தொடரை சமன் செய்த இந்தியாசுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி…
Read More »