-
News
மாமல்லபுரத்தில் அரசியல் தலைவர்களின் வருகையுடன் கே. நவாஸ் கனி மகனின் திருமணம் சிறப்பாக நடந்தேறியது
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி அவர்களின் அருமைப் புதல்வர்…
Read More » -
News
இலங்கையை வந்தடைந்தார் கீதா கோபிநாத்
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப்…
Read More » -
News
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை தற்போது மறந்து விட்டது – கடுமையாக சாடிய பேராயர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்க, விசேட வழக்குப்பதிவாளர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதாக அரசாங்கம் தெரிவித்த வாக்குறுதியை தற்போது மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம்…
Read More » -
Sports
டி20 மும்பை லீக் இறுதிப் போட்டி | கோப்பை வெல்வாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
2025 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது மும்பை டி20 லீக்கில் சோபோ மும்பை ஃபால்கன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார். மும்பை…
Read More » -
Accident
குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற பயணிகள் விமானம் விபத்து; நூற்றுக்கணக்கானோர் பலி? முன்னாள் முதல்வரின் நிலை என்ன?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் 1.10 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட…
Read More » -
Sri Lanka News
நிந்தவூர் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு
நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் புதிய நிலைய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே இன்று நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த சில…
Read More » -
News
இன்று சற்று அதிகரித்த தங்க விலை!
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர்…
Read More » -
Sri Lanka News
இரண்டு மில்லியன் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் இரத்து
2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பான பரிந்துரை மற்றும்…
Read More » -
News
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு கடும் எதிர்ப்பு – போராட்டத்தில் குதிக்கவுள்ள நுகர்வோர் சங்கம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வை…
Read More » -
News
கரையொதுங்கிய பிளாஸ்டிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle)…
Read More »