-
News
கண்டியில் போலி நாணயத்தாள்களுடன் கைது – அச்சிடும் கருவிகள் பறிமுதல்
போலி நாணயத்தாள்களுடன் கண்டி, உடுவாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், நேற்றையதினம் ஹதரலியத்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒரு கடையில் ரூ.5,000 போலி நோட்டைப்…
Read More » -
News
இலங்கை அபிவிருத்தியடைந்த நாடுகளின் குழுவில் இணைய முடியாது! – ரணில் சுட்டிக்காட்டு
ரஷ்யா தனிமைப்படவில்லை எனவும் உலகெங்கிலும் அது தொடர்புகளை கொண்டுள்ளது எனவும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பில், இலங்கையும்…
Read More » -
India News
அகமதாபாத் விபத்து – ஏர் இந்தியா முன்பதிவுகளில் வீழ்ச்சி
அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின்…
Read More » -
News
தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்
தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு…
Read More » -
News
கொழும்பு பங்குச் சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்!
கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக திமுத்து அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அபயசேகர கடந்த 06 ஆண்டுகளாக கொழும்பு பங்குச் சந்தை வாரியத்தில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. மூலதனச் சந்தைகளில்…
Read More » -
World News
மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க இராணுவம் அதிகரிப்பு
இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். இதற்கு ஈரானின் உச்ச தலைவர்,…
Read More » -
Sports
வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 42 சதம், விற்பனை பெறுமதி…
Read More » -
News
ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்புஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…
Read More » -
News
காங்கேசன்துறை – நாகை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்
நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…
Read More » -
News
ஒலுவில் பிரதேசத்தில் வீதி நிர்மாண பணிகள் ஆரம்பம்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒலுவில் 6 ஆம் பிரிவில் வாழும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து உள்ளிட்ட வாழ்வாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத…
Read More »