-
Sports
3வது டி20: திருவனந்தபுரத்தில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்
இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முற்றிலும் தன்வசமாக்க தீவிரமாக…
Read More » -
World News
பங்களாதேஷ் தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி போட்டியிட தடை
பங்களாதேஷில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 12-ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பங்களாதேஷ் குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி…
Read More » -
Sri Lanka News
நானுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை அடுத்த இரு மாதங்களில்!
நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ரயில் சேவைகளை மீள…
Read More » -
World News
துருக்கியில் விமான விபத்து: லிபிய இராணுவ பிரதானி 8 பேர் பலி
துருக்கி தலைநகர் அங்காரா அருகே நிகழ்ந்த கோர விமான விபத்தில், லிபிய இராணுவ பணிக்குழாம் பிரதானி ஜெனரல் மொஹமட் அலி அஹமட் அல்-ஹத்தாத் உட்பட 8 பேர்…
Read More » -
Sri Lanka News
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர்…
Read More » -
Sri Lanka News
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச் சீற் பயன்படுத்த தடை!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளின் போதும்…
Read More » -
Sri Lanka News
இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க காலமானார்
இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தனது 84 ஆவது வயதில் காலமானார். அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று…
Read More » -
News
வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டியது
2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை (300,000) தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனுடன், 2025 ஆம்…
Read More » -
India News
மாகாண சபைத் தேர்தலை தாமதிக்காது நடத்த வலியுறுத்தும்படி ஜெய்சங்கரைக் கோருவோம் என்கின்றார் சுமந்திரன்
தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த பின்னணியில், இன்னமும் மாகாண…
Read More » -
Sri Lanka News
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைதுதையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.…
Read More »