-
Sri Lanka News
ஊழியர் சேமலாப நிதியில் கைவைத்தால் அபராதம் நிச்சயம்! தொழிலாளர் திணைக்களம் அதிரடி.
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காகத் தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு…
Read More » -
India News
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களில் ஒரு தரப்பினர் அதிருப்தி ஏன்?
அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (03-01-2026) தெரிவித்தார்.…
Read More » -
Sports
உலகக் கிண்ணத்துடன் விடைபெறுகிறார் சனத்: “இதுவே எனது இறுதிப் பயணம்!”
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்தொடருடன் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாகப்…
Read More » -
Sri Lanka News
டிட்வா சூறாவளி கொடுப்பனவு : பயனாளிகளுக்கு முக்கிய செய்தி
டிட்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல்…
Read More » -
Sri Lanka News
களுதாவளை கடலில் பக்தி பரவசத்துடன் இடம்பெற்ற சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலய திருவாதிரை தீர்த்தம்!
மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் இன்றைய தினம் களுதாவளை கடலில் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன்…
Read More » -
Sports
பங்களாதேஷ் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றுமாறு அறிவுறுத்தல் – ஷாருக்கான் மீதும் கண்டனம்
பங்களாதேஷில் நடந்த வன்முறைக்கு எதிராக, பிசிசிஐ பங்களாதேஷ் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,…
Read More » -
World News
புத்தாண்டுத் தொடக்கத்திலேயே மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: மருத்துவமனைகள் சேதம்; மக்கள் அலறல்.
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் போது அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் அசைந்த காட்சிகள் தற்போது இணையத்தில்…
Read More » -
Sri Lanka News
அம்பத்தலையில் குழாய் வெடிப்பு: கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு
அம்பத்தலையிலிருந்து வரும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிவுக் காரணமாக, கொழும்பின் பல முக்கிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல்…
Read More » -
Sri Lanka News
அம்பலாங்கொடையில் அதிர்ச்சி: 18 மாடி கட்டிடத்தின் 15வது மாடியில் சடலம் மீட்பு!
காலியில் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓலகம பிரதேசத்தில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் 18 மாடிகள் உடைய கட்டிடம் ஒன்றின் 15 ஆவது மாடியில் இருந்து…
Read More » -
Sri Lanka News
நூரியவத்தையில் 14 வயது சிறுவன் கொலை: தந்தை கைது – பொலிஸார் விசாரணை ஆரம்பம்
நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் தொடர்பில், நூரி பொலிஸார்…
Read More »