-
Accident
இரு இளைஞர்களின் உயிரை பறித்த அதிவேகம்
அநுராதபுரம் – ஹொரவபொத்தனை – கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கி பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார்…
Read More » -
News
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடு திரும்பினார்!
ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை (10) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜப்பானுக்கான விஜயத்துக்கு…
Read More » -
News
VAT வரி முறை இன்று முதல் இரத்து
SVAT அல்லது எளிமைப்படுத்தப்பட்ட VAT வரி முறை இன்று முதல் இரத்து செய்யப்படுகிறது. SVAT முறை இரத்து செய்யப்படுவதன் மூலம் VAT மீளப்பெறும் நடைமுறை, முறைப்படுத்தப்படவில்லை எனவும்…
Read More » -
Sri Lanka News
இலங்கையில் 8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி – மத்திய வங்கி தகவல்
இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன…
Read More » -
News
250 சிறுவர்களுடன் ஆரம்பமானது ‘தெரண சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம்’
நாடளாவிய ரீதியிலுள்ள 250 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமானம், சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.…
Read More » -
News
பாடசாலையில் சிரமதானப் பணி; மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!
பொலன்னறுவை மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த பாடசாலையில் இன்று (30) காலை,…
Read More » -
World News
திடீரென இடிந்து விழுந்த பாடசாலைக் கட்டடம்; மாணவன் பலி – 93 பேர் பலத்த காயம்; 65 பேர் மாயம் – மீட்புப்பணி தீவிரம்!
இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன் 93 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில்…
Read More » -
News
மேல் மாகாண பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்கல் நாளை முதல் கட்டாயம்
பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.அதேநேரம்…
Read More » -
Sri Lanka News
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கும் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிற்கும் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (29) மாலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. தனது…
Read More » -
News
சாரதிகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று…
Read More »