-
News
NDTV உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர்
NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டில்…
Read More » -
News
இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்பாடு
இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரியவந்தது. கைத்தொழில் மற்றும்…
Read More » -
Sports
ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு
இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது…
Read More » -
Sports
1975 உலகக் கிண்ண நாயகன் பெர்னார்ட் ஜூலியன் காலமானார்!
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கியப் பங்கு வகித்த முன்னாள் சகலதுறை வீரர், பெர்னார்ட் ஜூலியன்…
Read More » -
News
சிம்ரன் தலைமையில் இலங்கையில் பட்டமளிப்பு விழா
இந்திய திரையுலக நட்சத்திரம் சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்…
Read More » -
News
32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்
பிரதம இன்ஸ்பெக்டர் உட்பட 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்களின் விளைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிகளை வகித்த…
Read More » -
News
உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கை மக்கள்
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது…
Read More » -
Accident
இலங்கையில் சற்றுமுன் கோர விபத்து; மூன்று பெண்கள் பலி
கம்பளை – தொலுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்இ மற்றொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி…
Read More » -
India News
இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள் திறப்பு; தமிழகத்தின் 8 முகாம்களில் ஸ்ராலின் திறந்து வைப்பு!
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள…
Read More » -
News
அரசாங்கம் வலுவடைகிறது – சொல்கிறார் எஸ்.பி.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகை வென்று மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். ஊடக சந்திப்பை நடத்தி இவ்வாறு தெரிவித்த…
Read More »